Friday, April 19, 2024

தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்களின் நூல் அறிமுக விழா!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- இலக்கிய சோலை நடத்தும் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய நபி(ஸல்) நூல் அறிமுக விழா இன்று எ.ஜே. ஜீம்மா பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது இதில் SDPI கட்சி மாநில தலைவர் KKSM தெஹ்லன் பாகவி அவர்கள் மற்றும் PFI உடைய மாநில தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்

முதலில் கிராத்து ஓதி ஷலாஹி சலாவுதின் அவர்கள் துவங்கி வைத்தார், வரவேற்புரை புஹாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் பின்பு KKSM தெஹ்லன் பாகவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்,நுால் அறிமுக உரை PFI மாநில தலைவர் முகமது இஸ்மாயில் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

மேலும் நபி (ஸல்) நூலை SDPI கட்சி மாநில தலைவர் KkSM தெஹ்லன் பாகவி அவர்கள் நூலை வெளியிட்டார் அதேபோல் PFI மாநிலதலைவர் முகமது இஸ்மாயில் அவர்கள் நபி(ஸல்) வரலாறு நூலை தமுமுக வை சேர்ந்த செய்யது முகமது புஹாரி (மாநில செயற்குழு உறுப்பினர் த.மு.மு.க) அவர்கள் நூலை பெற்று கொண்டார் இறுதியாக நன்றியுரை நவாஸ் அவர்கள் விழாவிற்க்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...