Home » தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்களின் நூல் அறிமுக விழா!!

தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்களின் நூல் அறிமுக விழா!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- இலக்கிய சோலை நடத்தும் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய நபி(ஸல்) நூல் அறிமுக விழா இன்று எ.ஜே. ஜீம்மா பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது இதில் SDPI கட்சி மாநில தலைவர் KKSM தெஹ்லன் பாகவி அவர்கள் மற்றும் PFI உடைய மாநில தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்

முதலில் கிராத்து ஓதி ஷலாஹி சலாவுதின் அவர்கள் துவங்கி வைத்தார், வரவேற்புரை புஹாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் பின்பு KKSM தெஹ்லன் பாகவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்,நுால் அறிமுக உரை PFI மாநில தலைவர் முகமது இஸ்மாயில் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

மேலும் நபி (ஸல்) நூலை SDPI கட்சி மாநில தலைவர் KkSM தெஹ்லன் பாகவி அவர்கள் நூலை வெளியிட்டார் அதேபோல் PFI மாநிலதலைவர் முகமது இஸ்மாயில் அவர்கள் நபி(ஸல்) வரலாறு நூலை தமுமுக வை சேர்ந்த செய்யது முகமது புஹாரி (மாநில செயற்குழு உறுப்பினர் த.மு.மு.க) அவர்கள் நூலை பெற்று கொண்டார் இறுதியாக நன்றியுரை நவாஸ் அவர்கள் விழாவிற்க்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter