Wednesday, April 24, 2024

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக சொட்டு மருந்து வழங்கும் முகாம்..!!

Share post:

Date:

- Advertisement -

 தமிழகம் முழுவதும் ஜந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.இன்று காலை 9 மணி முதல் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக சொட்டு மருந்து வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை,பேரூந்து நிலையம்,பள்ளிகள்,மக்கள் கூடும் இடங்களில் வழங்கப்பட்டது..
இம்முகாமை ரோட்டரி சங்க தலைவர்.Rtn.R.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்கள்.செயளாளர் Rtn.T.முகமது நவாஸ் கான்.பொருளாளர் Rtn.Z.அகமது மன்சூர்,உறுப்பினர்கள்.Rtn.சாகுல் ஹமீது,Rtn.அய்யாவு,மற்றும் மாவட்ட பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...