பழனிபாபா நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளைஞர் பலர் ஒன்றிணைந்து பழனிபாபா அவர்களின் நினைவாக ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கினர்.
இதன் தொடர்ச்சியாக பழனிபாபா அவர்களின் மறுமை வாழ்விற்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்