Thursday, April 18, 2024

துறைமுக பணியை பார்வையிட்ட PEOPLE RIGHTS AND WATCH நிறுவனர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணியை பார்வையிட்டார் PEOPLE RIGHTS AND WATCH அமைப்பின் நிறுவனர்.

மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமானப்பணி அங்கு வசிக்க கூடிய மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்தும் திட்டப்பணிகளை பார்ப்பதற்கும் இன்று மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பகுதிக்கு வருகை தந்தார் நிறுவனர் இராம.கமலாபதி.B.COM.

மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் அதிரை நகர தலைவர் அஸ்ரஃப் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...