Friday, April 19, 2024

உஷார் ! நீங்கள் செல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பவரா ?

Share post:

Date:

- Advertisement -

பெண்கள் தங்களது உடை அமைப்பே காரணமாக, செல் போன்களை பர்சில் வைத்துக்கொள்கின்றனர். அதைப் போலவே ஆண்களும் செய்ய வேண்டும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

சமீபமாக நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது இந்த உண்மை. பெரும்பான்மை ஆண்கள் தனது போன்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்கின்றனர். அதில் 11 சதவீதம் மக்களுக்கு , விந்து தரம் குறைந்திருப்பதாக தெரிவித்தனர். செல் போன் மூலம் வரும் கதிர்வீச்சு நம் உடலுக்கு நல்லது அல்ல.

முழுவதும் தவிர்க்க முடியவில்லை என்றால் கூட, முடிந்த வரை நேரம் கிட்டும் போதெல்லாம் மொபைல் போனை தனியாக வையுங்கள் ஒரு இடத்தில. இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளாதாக இருக்கும் என நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...