Home » பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் விபத்தில் காயம், மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் விபத்தில் காயம், மருத்துவமனையில் அனுமதி

0 comment

ஜெய்பூர் : ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் படுகாயம் அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளார்.
யசோதாபெனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter