Friday, April 19, 2024

மோடிக்கு எதிராகக் காவடி தூக்கி `பக்கோடா’ கோஷம் எழுப்பிய விவசாயிகள்..!!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
பயிர்க் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கபடவில்லை. விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ‘பக்கோடா பக்கோடா’ என மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...