Friday, April 19, 2024

அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

சமூக சேவகரின் மகத்தான பணி..

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பல இடங்களில் குறிப்பாக கடற்கரை தெரு தர்கா மற்றும் புதுமனை தெரு, செக்கடி பள்ளி (மசூதி) பின்புறம் உள்ள மின்கம்பம் எண் 948 ஆகிய இரு மின் கம்பங்கள் மேல்பாகம் முதல் கீழ்ப்பாகம் வரை துருப்பிடித்த நிலையில் உள்ளது.இதனை மின்வாரிய துறையும் சரியான முறையில் கண்டுகொள்வதும் இல்லை.
இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதனை கருத்தில் கொண்டு அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள் மின்வாரிய துறை பட்டுக்கோட்டை முகாமில் இந்த மின்கம்பங்களை மாற்றி தருமாரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இரு மின்கம்பங்களை மாற்றி அமைக்கப்படுமா..?

சமூக சேவகர் அப்துல் காலிக் (மரைக்கா) அவர்கள் தன் உடல் நிலையையும் பொருட் படுத்தாமல் பட்டுக்கோட்டை பாளயம் மின் பொறியாளர் அலுவலகத்தில் (22/02/2018) வியாழக் கிழமை நடந்த மின் நுகர்வோர் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தவை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...