Thursday, April 18, 2024

சிரியா மக்கள் மீது தொடர் தாக்குதல்., சென்னையில் TNTJ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

சிரியாவில் பலநூற்று கணக்கான பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் கொள்ளப்படும் சம்பவம் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாடு போர் மூலம் ஒன்றுமே அறியாத சிரியா மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், பலர் முகநூல் , வாட்சப்ப் மூலம் தங்களின் ஆதரவையும் சிரியா மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்ற வார்த்தையும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

இதனை தொடர்ந்து, தமுமுக போன்ற இஸ்லாமிய இயக்கங்களும் கட்சிகளும் போராட்டங்களை நடத்துவது குறித்து தகவல் வெள்ளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற ஆர்.அப்துல் கரீம் (மாநில துணை தலைவர், TNTJ),
வருகைதருகிறார்.

இப்போராட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...