Friday, April 19, 2024

அதிரையர்களே உஷார்., ஊரை சுற்றித்திரியும் ATM கொள்ளையர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் பலர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.அவரவர் பணம் எடுப்பதற்கு இலகுவாக ATM கார்டுகளும் வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஆண்கள் தங்கள் வீட்டுக்கு பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்புகின்றனர்.இந்த பணத்தை ATM மூலம் எடுக்க செல்லும் நமது வீட்டு பெண்கள் மற்றவர்களிடம் ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில கொள்ளை கும்பல் இஸ்லாமிய பெண்களை போல் பர்தா அணிந்து ATMயில் பணம் எடுத்து தங்களிடம் கொடுத்துவிட்டு , ATM கார்டையும் மாற்றி கொடுத்து விடுகின்றனர்.

இதனை அறியாத சிலர் வேறு பொய்யான ATM அட்டையை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.

இதனை தொடர்ந்து, ATM அட்டையின் PIN முழுவதை அறிந்த அந்த கும்பல் நம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சுருட்டிவிடுகின்றனர்.

இதனால் , அதிரையை சேர்ந்த அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்பே வெளியிட்ட அதிரை எக்ஸ்பிரஸ்:-

http://adiraixpress.com/அதிரையில்-நூதன-கொள்ளையர்/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...