Friday, March 29, 2024

சென்னையில் தமுமுக சார்பில் நடைபெற்ற ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

சிரியா மக்கள் தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யா நாட்டை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் நேற்று(28/02/2018) மாலை 5மணியளவில் ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில்,பல பொதுமக்கள் சாதி, மத, இயக்க வேறுபாடின்றி பலர் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்தில், ரஷ்ய நாட்டின் தேசிய கொடி மற்றும் உறுவபொம்மைகள் எறிக்கப்ட்ட்டது.

இந்நிகழ்வில்,தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது, மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் யாக்கூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...