Friday, April 19, 2024

திருச்சி அருகே வாகனத்தில் சென்றவர்களை போக்குவரத்து காவல்துறை உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழைப்பு..!!!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி: திருச்சி அருகே திருவெறும்பூரில் போலீஸார் உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா மற்றும் அவருடைய மனைவி உஷாவை விரட்டி சென்ற போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா வேன் மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

உயிர் இழக்க காரணமாக போக்குவரத்து காவலர் காமராஜ் தப்பி ஓடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...