இயற்கையின் அற்புதமான படைப்பு காய்கறிகள். இந்த காய்கறிகளைத்தான் நாம் தினமும் பயன்படுத்துக்கிறோம். அப்படிப்பட்ட வெங்காயத்தில் இருக்கும் ஒரு அற்புதமான ஆச்சரியத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம்சீபா. இன்றைய நவீன உலகில் தினமும் வெங்காயம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. அப்படி இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் மாறுவதாக இல்லை என்பது தான் உண்மை. இந்த பதிவில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் எற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 பில்லியனுக்கு அதிகமானோர் உயிரிழந்தார். இந்த காலகட்டத்தில் ஒரு விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த நோய்களும் இன்றி நலமுடன் வாழ்ந்து வந்தனர். அந்த விவசாயின் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் வெங்காய துண்டுகளைக்கண்டனர். மருத்துவர்கள்.
மருத்துவர்கள் அந்த வெங்காயத்தை எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர். அதன் முடிவில் அந்த வெங்காயத்தில் நிறைய பாக்டீரியாக்கள் இருந்தன. அப்போது தான் கண்டுபிடித்தனர் அந்த மருத்துவர்கள். வெங்காயத்திற்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்ளை ஈர்த்து கொள்ளும் தன்மை உள்ளது என. இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் இதனை செய்து பார்த்தனர். உண்மையில் வெங்காயத்திற்கு பாக்டீரியாவை ஈர்க்கும் சத்தி அதிகம் உள்ளது. என அறிந்துக்கொண்டனர்.
ஒரு வெங்காயத்தை எடுத்து அதனை நான்காக வெட்டி உங்கள் வீட்டில் வைத்து கொள்ளுங்கள். அந்த வெங்காயம் பாக்டீரியா மற்றும் வைரஸை எப்படி ஈர்த்து வைத்திருக்கிறது எப்பதை காண அந்த வெங்காயத்துண்டு கருப்பு நிறமாக மாறி இருக்கும். இதிலிருந்து அந்த வெங்காயம் ஈர்த்து வைத்திருக்கிறது. என்பதை தெரிந்துக்கொள்ளாம்.
எனவே உங்கள் வீட்டில் வெங்காயத்தை அறிந்து வைத்து எந்த நோய் இல்லாமல் நலமுடன் வாழுங்கள்.