Friday, March 29, 2024

மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மு.ப.மு. முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனும் , மர்ஹூம் செ.மு. முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் அஹமது ஹாஜா , மர்ஹூம் சம்சுதீன் இவர்களின் மைத்துனரும் , முஹம்மது சேக்காதி , அலி அக்பர் இவர்களின் மாமனாரும் , தமீமுல் அன்சாரி , அப்துல் ஜலீல் இவர்களின் மாமாவும் , தாஜுதீன்,ஜாகிர் ஹுசைன்,அப்துல் அஜிஸ் இவர்களின் தகப்பனாருமாகிய சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் இன்று காலை சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...