Thursday, April 25, 2024

அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்;- தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் காலம் தொடங்கி பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில் அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வெயில் அபாயத்தை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு மோர் வழங்கி பொதுமக்களின் தாகத்தை போக்கி வருகிறார்கள்.

அதிரை சேர்மன்வாடி MST டிரெடர்ஸ் எதிரே அம்மா மக்கள்  முன்னேற்ற கழகம் சார்பாக பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலும் அமைத்துள்ளனர். இதில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக 21வது வார்டு செயலாளர் MST.சிராஜுதீன் அவர்கள் பொது மக்களுக்கு மோர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...