Tuesday, April 23, 2024

கணிதம் தேர்வு சரியாக எழுதாததால் +1 மாணவி தற்கொலை..!!

Share post:

Date:

- Advertisement -

கணிதம் தேர்வு சரியாக எழுதாததால் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றதை அடுத்த மொண்டியம்மன் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவியுடன் மணிப்பூர் மாநிலத்தில் தங்கி,தச்சு வேலை செய்து வருகிறார்.இவருடைய மகள் சர்மிளா வயது 16 இவர் மட்டும் அதே தெருவில் உள்ள தனது உறவினர் பெரியசாமி என்பவரின் வீட்டில் தங்கி,அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.

தற்பொழுது +1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி கணித தேர்வு நடைபெற்றது. அதில் வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் இதனால் சர்மிளா கணித தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மிகுந்த மனவருத்தில் இருந்த சர்மிளா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...