Home » அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..!

அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..!

0 comment

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் அருகே உள்ள தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய பயிலரங்கத்தின் நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று(26/03/2018) நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதுமட்டுமின்றி, அதிரை தாருத் தவ்ஹீத் வாராந்திர பாயானுக்கு வருகை தரும் பெற்றோர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெமீல் சாஹிப்(SECRETARY) அவர்கள் தலைமை தாங்கினார்.இதனை பொருளாளர் நிஜாம் அவர்கள் வழிமொழிந்தார்.
இந்த இஸ்லாமிய பையிலரங்கத்தில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து தங்களின் பிள்ளைகளின் வருங்கால வாழ்வை இறைவனின் கிருபையால் ஒழுக்கத்துடன் அமைய செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter