18
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் ஆங்கிலத்துறை தலைவருமான முஹம்மது இக்பால் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் மாலை 5:45 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்க பின்னர் அறிவிக்கப்படும்.