69
தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம், மப்ரூக் பள்ளித் தெருவைச் (எஸ்.ஏ.எம் நகர்) சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்னுதீன், மர்ஹூம் இமாமுத்தீன், இல்முதீன், கமாலுத்தீன் ஆகியோரின் சகோதரரும், அகமது மர்ஜூக் அவர்களின் மாமனாரும், இம்ரான் ஷேக் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ்.ஏ.சி இர்பான் ஷேக்~வயது 61 அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (05-04-2018) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.