Friday, April 19, 2024

அதிரையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.,MLA பங்கேற்பு..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வல அமைப்பினர் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதத்தில் இலவச நீர் மற்றும் மோர் பந்தங்களை அமைத்து வினியோகிக்கின்றனர்.

அதேபோல்,தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தாலுகா அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக) சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்தனர்.

இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்க பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் வருகைதந்தார்.

இந்நிகழ்வில், அதிரை அதிமுக நிர்வாகிகளான பிச்சை, தமீம், அபூதாஹிர் போன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மோர் பந்தலில் பொதுமக்கள் மோர் அருந்தி தாகத்தை தனித்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...