Home » முத்துப்பேட்டையில் தீ விபத்து..!!

முத்துப்பேட்டையில் தீ விபத்து..!!

by
0 comment

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் அம்மா தர்கா அருகில் கீத்து கொட்டாயில் நேற்று இரவு மர்ம நபர்களால் தீ வைப்பு.

முத்துப்பேட்டை பகுதி அரைக்காசு அம்மா தர்கா அருகில் உள்ள கீத்து கொட்டாய் நேற்று (29/04/18) ஞாயிற்றுகிழமை இரவு 2.30 மணி அளவில் மர்ம நமர்களால் பெட்ரோல் ஊத்தி கொழுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து அரைக்காசு அம்மா தர்காவை எரிப்பதற்கு செய்ததாக இருக்கும் எனவும் சிலர் கூறுகிறார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter