Friday, April 19, 2024

“இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது” பெற்ற அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த H. நெய்னா முகமது அவர்களின் மகன் DR.N.முகமது ஜெஸீம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமின்றி, இவர் மருத்துவ துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இவரின் இந்த சேவையை பாராட்டி மற்றும் ஊக்கவிக்கும் விதமாக “CHILD SCIENTIST AWARD” , “LIONS CLUB AWARD” போன்ற பல்வேறு விருதுகள் இவருக்கு அரசாங்கத்தாலும், அமைப்புகளாலும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்பொழுது உடல் சத்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி குறித்து தனிமையாக தன்னுடைய பங்கினை அளித்தமைக்கு இந்திய அரசால் இன்று(01/05/2018) காலை பெங்களூரில் “இந்தியாவின் சிறந்த குடிமகன் தக்கப்பதக்க விருது” மற்றும் வெண்கலம் ,சான்றுதல் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்திய அளவில் இளைஞர்கள் உட்பட சுமார் ஏழு நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது
BIOPHYSICS தலைவரால்” அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிரை மக்கள் இவரின் சேவைகளை பாராட்டும் விதத்தில், வாழ்த்துக்களை அல்லி குவித்து வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...