Tuesday, April 23, 2024

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

Share post:

Date:

- Advertisement -

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக சென்னையை சேர்ந்த தனது 5வயது மகளான தனுஷ்காவை பெற்றோர் அழைத்து வந்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதிக்காமல் தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் முகம் மற்றும் இதர பகுதிகள் ஊதா நிறத்தில் மாற தொடங்கிதை அடுத்து பதற்றமடைந்த பெற்றோர் அதே மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்த நிலையில் பலனளிக்காத சிகிச்சையால் தனுஷ்க்கா உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் அலட்சிய போக்காக பதில் அளித்தைதை அடுத்து சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஏழு கிணறு காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை (04-05-18) உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனை எடுத்து சென்று உடல்கூறு ஆய்வு நடைபெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...