அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் சார்பாக இன்று (11.05 2018) அதிரை AFFA மற்றும் திருச்சி அணியினருக்கும் நடைபெற இருந்த அரையிறுதி ஆட்டமானது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் நடத்தும் கால்பந்தாட்டத்தொடர்போட்டி கடந்த மாதம் (27.04.2018) துவங்கப்பட்டது. இத்தொடர்போட்டியானது கடந்த மாதம் இறுதியில் துவங்கி 15 போட்டியினை வெற்றிகரமாக சிறப்பாக ஆடி முடித்துள்ளது.
அதுசமயம் இன்று(11.05.2018) நடைபெற இருந்த இறுதி போட்டியானது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் கவனத்திற்க்கு அதிரை AFFA மற்றும் திருச்சி அணியினருக்கும் நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டமானது வருகின்ற (12.05.2018) சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை WFC நிர்வாகம் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாளையத்தினம் இவ்வரங்கிலே எந்த ஒரு ஆட்டமானது நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.