Tuesday, April 23, 2024

சிறையில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்., தமுமுக பொது செயலாளர் கோரிக்கை..!

Share post:

Date:

- Advertisement -

உலக நாடுகள் முழுவதும் இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் பல லட்சக்கணக்கானோர் நோன்பு வைப்பது வழக்கம்.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள சிறைகளில் பல வருடங்களாக வாடிவரும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் வழங்கப்படவேண்டிய சூழ்நிலையால் உணவு வழங்க அனுமதி வழங்க கோரி சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில் வருகிற 17.05.2018 அன்று முதல் நோன்பு அரம்பிப்பதால் மத்திய சிறைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் சிறைக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...