Thursday, March 28, 2024

அதிரையில் மாமூல் கொடுத்து கள்ள சந்தையில் விற்பனையாகும் மது!!(வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அனுமதி இன்றி மது பானங்கள் விற்பனை.

அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மது கடை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது, ஆனால் இந்த உத்தரவை பெரிதும் கண்டுகொள்ளாமல். உத்தரவை மீறி மது விற்பனை செய்து வருகின்றனர்.

மது கடை மூடப்பட்டாலும் மறைமுகமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்டி கடையில் மதுபானங்களை வழக்கம்போல் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து அதிரை காவல் நிலையத்தில் பலமுறை புகாரலித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர் காவல்துறையினர்.

அதுமட்டுமின்றி டாடா மேஜிக் வேனில் சட்டத்திற்கு மாறாக மதுபானங்களை ஏற்றிவந்த வாகனமும் விபத்துக்குள்ளானது அப்பொழுதும் பொதுமக்களால் விபத்துக்குள்ளான வாகனத்தை சிறைபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஆதாரபூர்வமாக வழக்கு கொடுத்தனர் அதனையும் கண்டுகொள்ளாததால்.காவல் துறையின் அலட்சியபோக்கை கண்டித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று (13/05/2018) பெட்டிகடைக்குள் வைத்து வியாபாரம் செய்யும் மது பாட்டில்களை வீடியோ பதிவாக வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...