Home » பிறை அறிவிப்பு: ரமலான் பிறை தென்பட்டது!

பிறை அறிவிப்பு: ரமலான் பிறை தென்பட்டது!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும்.

இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter