44
அதிரை எக்ஸ்பிரஸ்:- இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும்.
இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது.