Saturday, April 20, 2024

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..!அதிரை சரபுதீன் அவர்களின் சிறப்பு கட்டுரை..!

Share post:

Date:

- Advertisement -

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..

மனித குணத்திற்கு மாமறை நோன்பு…

இதனை ரமளான் மாதம் நோற்கும் திருமறையின் மருந்தாகும்..

அருள் மறை அல் குரான்., திருமறையின் இயல்பாகும்.,

ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்..

லைலத்துல் கதிர் இரவு ஒற்றைப்படையில் ஒளிந்திருக்கும் இறைவனின் மகத்துவம்.,

இம்மாதத்தின் மகிமை இடைவெளி இன்றி கிடைக்கும்.,

லைலத்துல் கதிர் இரவிலே கடைபிடிக்கும் குணங்கள் தேவை.,
அனைவருக்கும் உள்ளத்து ஆசைகளை பூட்டிக்கொண்டு பிரிவில்லா., சுமையை ஏற்றுக்கொண்டேன்.,

இந்த நாள் வரை நோன்பினை நேசிப்பதற்காக இறைவனிடம் கையேந்தினேன்.,

எண்ணங்களை வன்னங்களாக நன்மைகள் சுமந்து கல்பு சுமகிக்கின்றது..,

இமானின் கொடிகலே.,சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றனர்.,

விரிசல்களின் வழியே மரங்களை வளர்க்க முயற்சிக்கின்றனர்..,

வாசலின் கதவுகள் தண்டனை இல்லா .! சிறை உள்ளம்., அதில் விடுதலை விரும்பாத கைதின் ஷைத்தானை விலங்கிடப்படுகிறான்..,

இம்மாதத்தில் தான் …புரிந்து நாம் செயல்படுகிறோம்.,

இந்நாளில் செயல்பட்டு நோன்புகள் நோற்று…,
நன்மைகளை தேடுவோம்….

 

ஆக்கம்: சரபுதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...