Home » ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரெயில் பெட்டிகள் மாயம்,குழப்பத்தில் ரயில்வே நிர்வாகம்.!

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரெயில் பெட்டிகள் மாயம்,குழப்பத்தில் ரயில்வே நிர்வாகம்.!

0 comment

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் உள்ள 3 புதிய ரெயில் பெட்டிகள் மாயமாகி உள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுகிறது .

பொதுவாகவே ரயில் நிலையங்களில் மின் விளக்கு,மின்விசிறி மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகள் திருடு போகும் நிலைதான் ஏற்படும்
ஆனால் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் இருந்து ராஜ்தானி மற்றும் சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் புதிய பெட்டிகள் காணாமல் போயுள்ளன
இந்த பெட்டிகள் எந்த இடத்தில் காணாமல் போனது என்பது குறித்து ராஞ்சி ரயில்வே பிரிவிடம் எந்த தகவலும் இல்லை.

வடக்கு ரெயில்வேயில் காணாமல் போன ரெயில் பெட்டிகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரயில் பெட்டிகள் திருடப்பட்டு எங்கே போயிருக்கும் என்று தெரியவில்லை மேலும், ரெயில்வே யார்டில் நிறுத்தப்பட்டு இருந்தபோது மர்ம கும்பல் திருடி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது எனவும் கூறி உள்ளனர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter