90
.
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பள்ளி அருகில்,ஐடிஐ மைதானத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.சடலத்தை பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.உடலின் பல இடங்களில் இரத்தகாயங்கள் இருப்பதால் இது திட்டமிட்ட கொலையா என்ற ரீதியில் அதிரை காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.