அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பில் இன்று(11.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசிப்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை ஆகியோர் கலந்துகொண்டார்.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.