Thursday, March 28, 2024

காரைக்குடி – பட்டுக்கோட்டை இரயில் சேவை ~ விரைந்து துவங்க கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையிலான இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் , செயலாளர் வ. விவேகானந்தம் , துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் , செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று 12.06.2018 காலை திருச்சியில் இரயில்வே கோட்ட மேலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். விரைவில் இரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுப்பதாக கோட்ட இரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...