Saturday, April 20, 2024

வாகன விபத்தில் காயமடைந்த ஜெக்கரியா மௌலானா…!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த மெளாலானா அ.மு.க.ஜெக்கரியா அவர்கள் நேற்று (11/06/2018) அன்று அதிராம்பட்டினத்திலிருந்து குடும்பத்துடன் காரில் சென்னை செல்லும்போது அரியலூர் அருகில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்தகாயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்,பிறகு தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜெக்கரியா மெளாலானா மற்றும் அவர்களின் குடுபத்தார்களுக்கும் உடல்நலம் குணமடைய இறைவனிடம் பிராதிப்போம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...