மரண அறிவிப்பு:- கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி சேக்தாவூது அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி பாவா சாஹீப் அவர்களின் மனைவியும் , மர்ஹும் முகம்மது யாசின் , மர்ஹும் முகம்மது யூசுப் , அப்துல் அஜிஸ் ஆகியோரின் சகோதரியும் , ஹாஜி அகமது ஜலாலுதீன் , அமீர் பாட்சா ஆகியோரின் மாமியாரும் , அலி அக்பர் அவர்களின் சாச்சியும் , ஹாஜி சமீர் அகமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7.30 மணிக்கு MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.