Home » பஹ்ரைன் நாட்டில் வாழ் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்..!!

பஹ்ரைன் நாட்டில் வாழ் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்..!!

by
0 comment

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இன்று பஹ்ரைன் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பஹ்ரைன் நாட்டில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter