56
தமிழகமெங்கும் அனைத்து முஸ்லிம்களும் இன்று இனிய நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள சாணவயலில் ஈத்
3
கமிட்டி சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறினர்.