69
தமிழகத்தில் ஷவ்வால் பிறை நேற்று முன்தினம் தென்படாததால் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுபோல நம் அதிரையிலும் அதிரை சகோதரர்கள் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து பெருநாள் சிறப்பு தொழுகையை நிறைவேற்றிவிட்டு , ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொன்டு , புகைப்படங்களும் எடுத்து உற்சாகமாக பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.