Friday, April 19, 2024

இனி இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம் !

Share post:

Date:

- Advertisement -

இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன் , இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவு பலரும் இணையத்தில் மூழ்கிப் போயுள்ளனர். மக்களின் வசதிகளுக்கேற்ப பல நிறுவனங்களும் இணையம் மற்றும் போனில் சிறப்புச் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் உச்ச கட்டமாக தற்போது கூகுள் நிறுவனம் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி பயனாளர்கள் இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான செய்தி மற்றும் தகவல்களை இன்டர்நெட் , வைஃபை இருக்கும் போது டவுன்லோடு செய்துகொண்டு அதை பிறகு ஆஃப்லைனில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயண நேரங்களிலும் , இன்டர்நெட் இல்லாத காலத்திலும் இந்த வசதி மிகவும் பயன் தரும்.

இதை பயன்படுத்திக்கொள்ள பயனர் தங்களுக்கு விருப்பமான செய்திகளை முதலில் தேர்வு செய்ய வேண்டும். பின்பு பயனர் இருக்கும் இடம் மற்றும் விருப்பங்கள் , செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கூகுளே தானாக டவுன்லோட் செய்து தரும். இந்த வசதி தற்போது இந்தியா , பிரேசில் , நைஜீரியா போன்ற 100 நாடுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...