அதிராம்பட்டினம் மாணவர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
அதில் பெரும்பான்மையாக திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2018 கல்வியாண்டு வரை படித்து வெளியேறி உள்ளனர். அவர்கள் தங்களை இந்த ஜமாலியன்ஸ் பழைய மாணவர்கள் தங்களை சங்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.
தங்களின் கீழ்கானும் விபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்.
பெயர் , முகவரி ,தொடர்பு எண் , படித்து வெளியேறிய ஆண்டு , படிப்பு விபரம் ஆகியவைகளை adirai.jamalian18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தாருங்கள்.
மேலதிக தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் செல்லிடப்பேசி எண் :+919994488957