46
அதிரையில் உடல் ரீதியான விழிப்புணர்வை அடுத்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்கிறனர்.
அதிரை செக்கடி மேட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வாக்வேயில் பெண்கள் அதிகமாக நடைபயிற்சி செய்கின்றனர்.
அதன்படி இன்று நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவர் தன் வசம் வைத்திருந்த பர்ஸ் , சாவிகொத்து ஆகியவைகளை தவறவிட்டு சென்றுள்ளார்.
இது அருகாமையில் உள்ள அஹமது ஸ்டோர்ஸில் பத்திரமாக உள்ளது.
உரியவர் தகுந்த அடையாளங்களை சொல்லி பெற்றுசெல்ல வேண்டுமாய் அஹமது ஸ்டோர்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.