Home » அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !

0 comment

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காஜாமலை திருச்சி அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற நடைபெற்ற இந்த காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில் ட்ரைபிரேக்கர் முறையில் தென்னரசு பள்ளத்தூர் அணி காஜாமலை திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய[06.07.2018] தினம் அரையிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :

தென்னரசு பள்ளத்தூர் – நேதாஜி தஞ்சாவூர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter