Saturday, April 20, 2024

எதிலும் கலப்படம் ! பட்டாணிக்கு சாயமேற்றும் பாவிகள் !!

Share post:

Date:

- Advertisement -

உணவு பொருட்களின் நம்பகத்தன்மையை கெடுக்கும் விதமாக நமது அன்றாட உணவுகளில் ரசாயன கலவையை அதிகளவில் கலந்து விடுகின்றனர்.

இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்த்தாக்கம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் மக்கள் அதிகளவில் பச்சையம் நிறைந்த இயற்க்கை காய்கனிகளுக்கு மாறி வருகின்றனர்.

ஆனால் அதற்க்கும் ஆப்படித்தார்போல் பச்சையத்தை அதிகரிக்க செய்யும் விதமாக கலவை இயந்திரத்தின் உதவியுடன் பட்டானிக்கு கலர் ஏற்றும்.காட்சி நம்மை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
எனவே சுகாதார துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை. மேற்கொண்டு, சந்தைகளில் விற்பனைக்கு வரும் கலப்பட காய்கனிகளை பறிமுதல் செய்வதுடன் குற்ற செயலில்.ஈடுபட்டவர்கள் மீது சட்ட விரோத உணவு கலப்பட குற்றத்தின் கீழ் தண்டனை பெற்றுதர வேண்டும்.

வீடியோ இணைப்பு:-

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...