Thursday, March 28, 2024

டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி அசத்தல் வெற்றி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் C யுனைடெட் தூத்துக்குடி – ஜகன் மெமோரியல் தூத்தூர் அணியும் மோதின.

முன்னதாக நெசவுத் தெரு ஆதினத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் போட்டியை துவக்கி வைத்தனர்.

முதல் கோல் அடிப்பதற்காக இரு அணியினரும் மாறி மாறி முயற்சி செய்தும் முதல் பகுதி நேர ஆட்டம் வரை பலனளிக்கவில்லை.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் கோலை அடித்தது.

தூத்துக்குடி அணி வீரர்கள் சலைக்காமல் மேற்கொண்ட முயற்ச்சியின் பலனாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தூத்துக்குடி அணி கோல் அடித்ததும் ஆட்டம் 1-1 என்ற நிலையில் சமநிலையடைந்து மேலும் சுவாரசியமானது.

இருப்பினும் முழு பகுதி நேரம் முடிந்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை அசத்தலாக வீழ்த்தியது.

கலைவாணர் 7s கண்டனூர் – தூத்தூர் கன்னியாகுமரி அணிகள் முதல் காலிறுதி போட்டியை நாளை சந்திக்கின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...