Home » சவுக்கார்பேட்டையாகும் அதிரை!

சவுக்கார்பேட்டையாகும் அதிரை!

0 comment

வட்டிதொழில் செய்து வயிறு வளர்ப்பதில் முக்கியமாக திகழ்பவர்கள் மார்வாடிகள்!

முன்பொரு காலத்தில் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவனை நம்மூர் பெரியவர்கள் மார்வாடு பண்னாதே என கண்டிப்பது நம் நினைவில் இருக்கலாம் ?

அந்த அளவில் மார்வாடிகள் மக்களை வென்று வட்டி தொழில் செய்ய கூடியவர்கள்.

சமிப காலமாக அதிரையில் மின்சாதன பொருட்கள்.முதல் மாலை சிற்றுண்டி சாட் ஐட்டங்கள் வரை மார்வாடிகளின் கைக்கு சென்றுவிட்டதை நம்மால் காண முடிகிறது.

யாரும் எங்கும் தொழில் செய்வது இந்திய அரசியலமைப்பு கொடுத்த உரிமை அந்த உரிமையை தட்டிபறிக்க யாருக்கும் உரிமை இல்லைதான் ஆனால் நமதூரில் வீடுகள், கடைகள் என சகல வசதிகளை அவர்கள் உருவாக்கி கொள்வது எதிர்கால சந்ததியினருக்கு தொல்லையை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் நாசகார வேளைகளை பொருளாதாரம் கொடுத்து முடுக்கிவிடுவது மார்வாடிகளின் பணியாக இருக்கும் நிலையில் நம்மூர்காரர்கள் அற்ப தொகைக்கு ஆசைப்பட்டு நகர்ப்புற எல்லைகளில் வீடுகள் விற்பதும்.கடைகள் கொடுப்பதும் நமக்கு நாமே உலைவைக்கும் செயலாகும்.

எனவே மார்வாடிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களுக்கு புரோக்கர் வேலை அதாவது வீடுவாங்கி கொடுக்க வேண்டாம் என இதன் மூலம் அறிவுறுத்துகிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter