Friday, March 29, 2024

முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரையை அடுத்துள்ளது ஏரிப்புரக்கரை ஊராட்சி. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருப்பதாகவும் , அந்த நீர்தேக்க தொட்டியானது முறையான பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் இருந்தும் , பொதுமக்களின் தேவைக்காக திறந்து விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 15 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் , இனி வரும் காலங்களில் முறையான குடிநீர் வினியோகம் இல்லையென்றால் , கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...