Friday, March 29, 2024

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் !

Share post:

Date:

- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியில் நடைபெற்றது.

இதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை திருச்சி மாநகர துணைஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (44) 10 meter air pistol பிரிவில் கலந்துகொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைஃபிள் கிளப்பில் நடைபெறவிருக்கிறது. அப்போட்டியிலும் கலந்துகொள்ள உள்ளார். அதற்கான selection trail ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமியில் கடந்த 7-8 தேதிகளில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...