Home » அதிரை: புதுப்பள்ளி குளத்தை தூர்வாரும் பணிகள் தீவிரம் !(வீடியோ இணைப்பு)

அதிரை: புதுப்பள்ளி குளத்தை தூர்வாரும் பணிகள் தீவிரம் !(வீடியோ இணைப்பு)

0 comment

அதிராம்பட்டினம் புதுப்பள்ளி குளம் வற்றாத குளங்களில்.ஒன்றாக இருந்தன. ஆனால் தற்போது.காணப்படும் கடும் வறட்சியால் அக்குளம் வறண்டு நீர் இன்றி காய்ந்தன. இதனால் அப்பகுயில் நிலத்தடி நீர் வெகுவாக குறையத் தொடங்கியது .

இதனை கருத்தில்.கொண்ட அப்பகுதி மக்கள் இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்தனர் அதன் பேரில் கடந்த நான்கு நாட்களாக JCB இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இக்காலத்தில் நீர் பாய்ச்ச ஆற்று நீர் பாதை இல்லை என்பதை நமது தளம் பல முறை சுட்டி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

வீடியோ இணைப்பு:-

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter