Friday, April 19, 2024

நேர்மைக்கு கிடைத்த அதிரை நேசன்கள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏடி.எம் மெஷினில் பணம் செலுத்துவதற்காக சென்ற அப்துல் மாலிக் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர் சுஹைல் இருவரும் பணம் செலுத்தும் இயந்திரம் அருகே யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற ₹45,000 ரொக்கத்தை எடுத்து உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி பயிலும் மாணாக்கர்கள் ஆங்காங்கே குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்ததற்கு அதிரை காவல்துறையினரும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய ஆசிரியைகளும் அனைவரும் இச் செயலுக்காக பாராட்டினர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...