Friday, April 19, 2024

பெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் அருகில் கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கண மழையில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.இதனை தகவல் அறிந்த உடனே இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு CV சேகர் BA.BL.MLA அவர்கள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

தேசம் அடைந்த வீடுகளுக்கு MLA திரு CV சேகர் அவர்கள் இடமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 2000 ஆயிரம் வழங்கினர்.

மேலும் MLA அவர்கள் அதிகாரிகளுக்கு உடனடியாக அந்த இடத்தை சாரி செய்யும்படி உத்தரவிட்டார். உடன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் P. சுப்பிரமணியன் அவர்களும் ஊராட்சி கழக செயலாளர்கள் மோகன்தாஸ், முருகேசன்,ரவி, இராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...