56
ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களுடைய மகனும் நெய்னா முஹம்மது புஹாரி, அப்துல் கரீம், அப்துல் ஜப்பார் இவர்களின் மாமாவாகிய அன்வர் பாட்ஷா அவர்கள் இன்று மாலை வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.